11. வாந்தி வந்தால்
வரவேற்பு கொடு
12.பேதி கண்டால் பீதி கொள்ளாதே
13.வெட்டுப் பட்டால் வெட்டுக்காயப் பூண்டு: திட்டுப்பட்டால்
குமட்டிக்காய் சாறு
14.அறிந்ததையும் ஐந்து பேரிடம் கேள்
15.நல்லது எல்லாம் நலிந்தே போய்விட்டது
16.மடிப்புள்ளக் காரிக்கு மல்லிகைப் பூ எதுக்குடீ?
17.மல்லிகைப் பூ மார்லபட்டா மழலைக்கு பாலேது
18.வாட்டிய ஊமத்தை போக்கிடும் பால்கட்டை
19.பூவரசம் பட்டை பிள்ளைப்பேறு எட்ட
20.ஆம்பளைக்கு ஆலம் விழுது: ஆண்மைக்கு ஆலம் பழம்
.
Comments
Post a Comment